tag:blogger.com,1999:blog-3752642028919348090.post1572145809392126767..comments2023-07-03T14:45:37.701+05:30Comments on பூசலம்பு: உதிரிப்பூக்கள் – டிசம்பர் 21, 2010ஸ்வர்ணரேக்காhttp://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3752642028919348090.post-89460017582727320592011-01-19T17:50:41.447+05:302011-01-19T17:50:41.447+05:30சுவாரசியமான தொகுப்பு..சுவாரசியமான தொகுப்பு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-84988757729407691192011-01-05T17:06:36.987+05:302011-01-05T17:06:36.987+05:30நல்லா தொகுப்பு. மன்னன் சுட்ட படமா இருந்தா என்னங்க...நல்லா தொகுப்பு. மன்னன் சுட்ட படமா இருந்தா என்னங்க. நாங்கல்லாம் ஹிந்தி படம் பாக்க போறோமா என்ன. தலைவரு அம்மாவை ரெண்டு கையாலையும் தூக்கிட்டு போனதை பாத்ததுக்கு அப்புறமா தான் நெறைய பேரு. அம்மாவை மதிக்க ஆரம்பிச்சாங்க.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-37366793921026718672010-12-23T11:17:47.245+05:302010-12-23T11:17:47.245+05:30அதென்னமோ சரிதான் நம்ம எம்ஜிஆர் , ரஜினி இவங்கல்லாம்...அதென்னமோ சரிதான் நம்ம எம்ஜிஆர் , ரஜினி இவங்கல்லாம் தனி தான்<br />சுப்பர்Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-14185791317949280302010-12-22T12:16:25.712+05:302010-12-22T12:16:25.712+05:30யானைக்கு இருக்கும் யானைநேயம்?! போல் மனிதனுக்கு ...யானைக்கு இருக்கும் யானைநேயம்?! போல் மனிதனுக்கு மனிதநேயங்கள் இல்லையே :(Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-22636025434732959702010-12-22T10:15:41.233+05:302010-12-22T10:15:41.233+05:30வாங்க மாதவி,
//யானைக்குட்டிக்கு இரங்கும் மனித நேய...வாங்க மாதவி,<br /><br />//யானைக்குட்டிக்கு இரங்கும் மனித நேயத்தை தான் நாம் பாராட்ட வெண்டும்// <br /><br />ஆமாங்க.. வாஸ்த்தவம் தான்.. <br /><br />//வண்டலூர் ஜுவில் இன்னொரு யானைக்குட்டி உரிகம் இதை வரவேற்றதைப் பார்த்தீர்களா?/<br /><br />--ஆமாம்.. படித்தேன்.. <br /><br />அந்த யானை நேயம் தான் குட்டியை காப்பாத்துது...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-21127965857472551402010-12-22T10:10:59.797+05:302010-12-22T10:10:59.797+05:30வாங்க சங்கவி,
நன்றிங்க...
ஈரோட்டில் வலைப்பதிவர்...வாங்க சங்கவி,<br /><br />நன்றிங்க... <br /><br />ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமத்துக்கு அழைத்ததுக்கு ரொம்ப நன்றிங்க... <br /><br />வர்றதுக்கு முயற்சி பண்றேங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-255093994270080842010-12-22T10:02:07.973+05:302010-12-22T10:02:07.973+05:30தினத்தந்தியிலும் கிட்டத்தட்ட இது மாதிரி தான் ந்யூஸ...தினத்தந்தியிலும் கிட்டத்தட்ட இது மாதிரி தான் ந்யூஸ். யானைக்குட்டிக்கு இரங்கும் மனித நேயத்தை தான் நாம் பாராட்ட வெண்டும். வண்டலூர் ஜுவில் இன்னொரு யானைக்குட்டி உரிகம் இதை வரவேற்றதைப் பார்த்தீர்களா? (யானை நேயம்!!)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-20226869559096358652010-12-21T14:25:15.014+05:302010-12-21T14:25:15.014+05:30உதிரிப்பூக்கள் அருமை.. தொடந்து நிறைய தகவல்களை தொகு...உதிரிப்பூக்கள் அருமை.. தொடந்து நிறைய தகவல்களை தொகுத்து கொடுங்க...<br /><br />வருகிற 26.12.2010 அன்று ஈரோட்டில் வலைப்பதிவர் சங்கமம் நடக்கிறது உங்களை வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com