tag:blogger.com,1999:blog-3752642028919348090.post5473885671683289823..comments2023-07-03T14:45:37.701+05:30Comments on பூசலம்பு: உள்ளூரில் வேலை பார்ப்பது கொலைக் குற்றமா???ஸ்வர்ணரேக்காhttp://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3752642028919348090.post-69130123378873626602011-02-03T12:15:32.247+05:302011-02-03T12:15:32.247+05:30வாங்க அனு..
ஹய்.. பழைய பதிவெல்லாம் கூட படிச்சிட்ட...வாங்க அனு..<br /><br />ஹய்.. பழைய பதிவெல்லாம் கூட படிச்சிட்டீங்க போலிருக்கே... <br /><br />அப்படில்லாம் பதில் சொல்லத்தெரிலீங்க... திரு திருன்னு முழிச்சுட்டு பதிவு தான் போட தெரிஞ்சுது..<br /><br />// உங்க "வாங்க பதிவரே"னு சொல்லி கமெண்ட்ஸ் ஆரம்பிக்கற விதம் அருமை //<br /><br />நம்ம கடையையும் நம்பி வர்றீங்கள்ல... அதான்ங்க..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-31185734344706017922011-02-03T11:21:00.302+05:302011-02-03T11:21:00.302+05:30"அய்யோ பாவமே, ஏன் மார்க் எதுவும் கம்மியா எடுத..."அய்யோ பாவமே, ஏன் மார்க் எதுவும் கம்மியா எடுத்துட்டாரா, நான் வேணும்னா என் கம்பெனில try பண்றேன்", னு சொல்லி இருக்கணும் நீங்க. உங்களுக்கு இதுல உடன்பாடு இருக்கா தெரியல...ஆனா நம்ம ஊர்ல, வயசுல பெரியவங்கனா அவங்க நாலும் தெரிஞ்சவங்கன்னு ஒரு தப்பான எண்ணம் இருக்கு.<br />தப்ப சுட்டி காட்டினா,"அகம் புடிச்ச கழுதை" னு ஒரு பட்டம் தான் மிஞ்சும்:(<br /><br />btw (இதுக்கு இணையான தமிழ் வார்த்தை என்னனு தெரியல:(...) உங்க "வாங்க பதிவரே"னு சொல்லி கமெண்ட்ஸ் ஆரம்பிக்கற விதம் அருமை:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-65788415665164376002009-08-05T21:46:28.035+05:302009-08-05T21:46:28.035+05:30நாங்கெல்லாம் பிறந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கற ஆட...நாங்கெல்லாம் பிறந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கற ஆட்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-84782337964910005642009-08-05T13:13:57.195+05:302009-08-05T13:13:57.195+05:30//உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போகுமாம்//
...//உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போகுமாம்//<br /><br />wonderful :)Shankaran erhttps://www.blogger.com/profile/15646128432620530412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-34281442705284701602009-08-04T05:21:00.526+05:302009-08-04T05:21:00.526+05:30அப்படில்லாம் டக்குன்னு பதில் சொல்லதெரியாம தான் ரொம...அப்படில்லாம் டக்குன்னு பதில் சொல்லதெரியாம தான் ரொம்ப சங்கடமா போச்சு சென்ஷி...<br /><br />இனிமே கத்துக்கறேன்....<br /><br />வருகைகும், ஆறுதலுக்கும் ரொம்ப நன்றிங்க... தொடர்ந்து ஆதரவு தாங்க...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-62234797550467192762009-08-02T17:32:12.695+05:302009-08-02T17:32:12.695+05:30:))
உடனே உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போக...:))<br /><br />உடனே உள்ளூர்ல வெலை போகாத மாடுதான் அசலூர்ல போகுமாம். அப்படின்னு சொல்லியிருந்தீங்கன்னா அட்வைஸ் செஞ்சுருக்க மாட்டாங்க போல..<br /><br />உள்ளூர்ல வேலை இல்லாம அவனவன் வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்படுறோம். இதுல டாக்டர் சார் சொல்றது அக்கரைப்பச்சை கணக்காத்தான் இருக்குது.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-59366391355133171902009-07-31T20:41:51.213+05:302009-07-31T20:41:51.213+05:30வாங்க சிங்கக்குட்டி..
நீங்க சொல்றது சரிதான்.....வாங்க சிங்கக்குட்டி.. <br /> நீங்க சொல்றது சரிதான்.. <br /><br />வாங்க தேவன் மாயம்.. <br />//வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு.... என்ன செய்வது,......//<br /> உண்மை தான்...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-72078336121950357762009-07-30T20:39:57.656+05:302009-07-30T20:39:57.656+05:30ஸ்வர்ணரேக்கா சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வர்ர...ஸ்வர்ணரேக்கா சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வர்ராதுங்க...ஏர்கனவே சொன்ன நியாபகம்???.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-67467123981660961402009-07-29T07:20:00.615+05:302009-07-29T07:20:00.615+05:30வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் மரியாதைய...வெளிநாட்டில் வேலை செய்வோருக்கு கிடைக்கும் மரியாதையே வேறு.... என்ன செய்வது,......தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-34664013518399021362009-07-29T07:18:53.349+05:302009-07-29T07:18:53.349+05:30வெளிநாட்டு சம்பளம்,வெளிநாட்டு வாழ்க்கையைத்தான் மதி...வெளிநாட்டு சம்பளம்,வெளிநாட்டு வாழ்க்கையைத்தான் மதிக்கிறார்கள் மக்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-49706788665720663492009-07-28T15:59:23.420+05:302009-07-28T15:59:23.420+05:30சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வராதுங்க...:-)சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வராதுங்க...:-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-88295229952701176792009-07-28T13:28:35.885+05:302009-07-28T13:28:35.885+05:30வாழ்க்கைக்காகதான் வேலையே தவிர.. வேலைக்காக வாழ்க்கை...வாழ்க்கைக்காகதான் வேலையே தவிர.. வேலைக்காக வாழ்க்கை இல்லை ..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-89087170683175122062009-07-28T13:24:19.550+05:302009-07-28T13:24:19.550+05:30அவசியமான ஆதங்கம்..அவசியமான ஆதங்கம்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-85902451196769712402009-07-26T22:02:37.040+05:302009-07-26T22:02:37.040+05:30இப்படி ஒரு ஆறுதல்க்கு தான் எழுதினேன் சுகுமார் சார்...இப்படி ஒரு ஆறுதல்க்கு தான் எழுதினேன் சுகுமார் சார்.. <br /><br />தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.. தமிலிஷ்லும் இணைத்து விடுகிறேன்....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-83088412918336838502009-07-24T09:05:22.884+05:302009-07-24T09:05:22.884+05:30எனக்கும் இதே பிரச்சனைதான்.... என் அண்ணன் துபாயில் ...எனக்கும் இதே பிரச்சனைதான்.... என் அண்ணன் துபாயில் இருப்பதால் நீயும் போ நீயும் போனு ஆளாளுக்கு படுத்துறாங்க.....உங்க கோவம் எனக்கு புரியுது...<br />( உங்க பதிவை தமிழ்மணம் தமிலிஷ் திரட்டிகளில் இணையுங்கள் .. உங்கள் site traffic அதிகரிக்கும்.....<br />www.tamilish.com www.tamilmanam.net )Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.com