tag:blogger.com,1999:blog-3752642028919348090.post6233486303413975804..comments2023-07-03T14:45:37.701+05:30Comments on பூசலம்பு: கால் நடை GHல் ஒரு நாள்ஸ்வர்ணரேக்காhttp://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3752642028919348090.post-70119971630237264952010-05-07T12:52:01.921+05:302010-05-07T12:52:01.921+05:30வாங்க ரிஷபன்...
//சர சரவென எழுத்து ஓடியது.. கால் ...வாங்க ரிஷபன்...<br /><br />//சர சரவென எழுத்து ஓடியது.. கால் நடைப் பாய்ச்சலில்..//<br /><br />நன்றி..நன்றி..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-15496982613005433582010-05-06T20:41:37.675+05:302010-05-06T20:41:37.675+05:30ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும...ஆடு மாடுகளுக்கெல்லாம் நம்மைப் போல் உயிரும் உணர்வும் உண்டு என்றெல்லாம் படித்திருந்தாலும், அதன் அர்த்தம் எனக்கு அங்கே தான் விளங்கியது.<br />சர சரவென எழுத்து ஓடியது.. கால் நடைப் பாய்ச்சலில்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-8029344954205650012010-04-24T22:40:16.848+05:302010-04-24T22:40:16.848+05:30கீதா,
வீட்டில் அனைவரும் நலமே!
கொஞ்சம் லாங் கேப்...கீதா, <br /><br />வீட்டில் அனைவரும் நலமே!<br /><br />கொஞ்சம் லாங் கேப் ஆகிவிட்டது.. இனி ப்ளாக் பக்கம் அடிக்கடி வருகிறேன்...<br /><br />உங்கள் அன்புக்கு மிக்க நன்றி கீதா..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-57533773215775905702010-04-16T22:11:43.177+05:302010-04-16T22:11:43.177+05:30ஸ்வர்ணாரேகா, எப்படி இருக்கின்றிங்க...நானே உங்களுக்...ஸ்வர்ணாரேகா, எப்படி இருக்கின்றிங்க...நானே உங்களுக்கு மெயில் அனுப்பனும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்...நான் இந்தியா vacation போய் வந்ததில் இருந்து உங்களை தேடி கொண்டு தான் இருந்தேன்..ஆனால் என்னவோ மெயில் அனுப்ப முடியவில்லை..வீட்டில் அனவரும் நலமா...ஏன் ப்ளாக் பக்கம் அவ்வளவாக வருவதில்லை...அடிக்கடி வாங்க...அன்புடன், கீதா ஆச்சல்GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-88888828421674027122010-02-26T21:41:40.005+05:302010-02-26T21:41:40.005+05:30Unga Kaalnadai Karuthu nala irunthathu.... kadisul...Unga Kaalnadai Karuthu nala irunthathu.... kadisula light ta punch mari irku.... Manithani pola murukangalumkum fever,cold ellam varum..athauku marunthu koduthu pathirama pathukanum..ellaUnknownhttps://www.blogger.com/profile/09630005448881831253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-20288648327895094312010-02-13T15:36:24.559+05:302010-02-13T15:36:24.559+05:30nalla ulkuththu... :) yaarayo kuththi kaattra maa...nalla ulkuththu... :) yaarayo kuththi kaattra maathri irukku ...Shankaran erhttps://www.blogger.com/profile/15646128432620530412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-8729436214915669072010-02-10T15:14:58.821+05:302010-02-10T15:14:58.821+05:30வாங்க தக்குடுபாண்டி...
முதல் வருகைக்கும் கருத்துக்...வாங்க தக்குடுபாண்டி...<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீஸ்....ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-19774631254874805762010-02-10T14:33:51.846+05:302010-02-10T14:33:51.846+05:30//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந...//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?<br />//....:) LOLதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-75736129474155453262010-02-08T12:38:10.527+05:302010-02-08T12:38:10.527+05:30அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் த...அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ... <br />கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-22707480317340330882010-02-07T18:47:40.587+05:302010-02-07T18:47:40.587+05:30வாங்க சின்ன அம்மிணி..
//உங்க நாய்க்குட்டி க்யூட்டா...வாங்க சின்ன அம்மிணி..<br />//உங்க நாய்க்குட்டி க்யூட்டா இருக்கு//<br />நன்றிஸ்...<br /><br /><br />வாங்க சக்தியின் மனம் <br />// hm//<br />அப்படின்னா...?<br /><br /><br />வாங்க அண்ணாமலையான்.<br /><br />//செஞ்சாலும் ஆச்சரியமில்ல//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br /><br />வாங்க சிங்கக்குட்டி,<br /><br />//மேலும் மற்ற உயிர்களை பிழைப்புக்க வைத்திருப்பவர்கள்தான் இன்று அதிகம்//<br /><br />ஆமாம்... உண்மை தான்..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-5885545861621342172010-02-07T12:00:12.211+05:302010-02-07T12:00:12.211+05:30//விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செ...//விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ//<br /><br />ஹ ஹ ஹ ஹ..உண்மை உண்மை.<br /><br />மேலும் மற்ற உயிர்களை பிழைப்புக்க வைத்திருப்பவர்கள்தான் இன்று அதிகம். அன்புக்காக வளர்ப்பவர்கள் மிக குறைவு.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-73441344918962374542010-02-07T10:28:28.422+05:302010-02-07T10:28:28.422+05:30செஞ்சாலும் ஆச்சரியமில்ல....செஞ்சாலும் ஆச்சரியமில்ல....அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-90089825595187501082010-02-03T00:07:28.180+05:302010-02-03T00:07:28.180+05:30hmhmSakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-41159315380511604482010-02-02T06:19:32.137+05:302010-02-02T06:19:32.137+05:30எங்க பக்கத்து வீட்டு பசு, கன்னுக்குட்டி போட்டப்ப க...எங்க பக்கத்து வீட்டு பசு, கன்னுக்குட்டி போட்டப்ப கஷ்டப்பட்டது பாத்திருக்கேன். பிராணிகளை நேசிப்பவர்களுக்கு அது படும் வேதனை ரொம்ப கஷ்டம். <br />உங்க நாய்க்குட்டி க்யூட்டா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-62411068942572526122010-02-01T13:56:15.421+05:302010-02-01T13:56:15.421+05:30வாங்க கோபி...
//அங்க போயும், இதே விளையாட்டு தானா//...வாங்க கோபி...<br />//அங்க போயும், இதே விளையாட்டு தானா//<br />ஹி.. ஹி.. ஹி.. <br /><br />//காசு வாங்கி ஓட்டு போடும் வரை, நாம் அவர்களை எதுவுமே கேட்க முடியாது// <br />வாஸ்த்தவம் தான்..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-35521854533777510042010-02-01T13:52:45.593+05:302010-02-01T13:52:45.593+05:30வாங்க சிம்பா..
//கள்ள ஓட்டு போடுவது இன்னும் அதிகமா...வாங்க சிம்பா..<br />//கள்ள ஓட்டு போடுவது இன்னும் அதிகமாகும்//<br /><br />அது கரெக்ட் தான்..<br /><br />//ஊசியெல்லாம் பெரிசு பெரிசா வச்சிருபாங்க..//<br />அதப்பாத்து நானும் பயந்து தான் போனேன்.. மார்க்கர் பேனா மாதிரி பெரிசா இருந்துச்சு..ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-43554312292915003452010-02-01T09:22:25.995+05:302010-02-01T09:22:25.995+05:30//பார்த்திபன் பாணியில்
ஒரு
ஆட்டுக்குட்டியே
ஆட்டுக்...//பார்த்திபன் பாணியில்<br />ஒரு<br />ஆட்டுக்குட்டியே<br />ஆட்டுக்குட்டியை<br />தூக்கிவருகிறதே (அடடே) ஆச்சர்யக்குறி!!!<br />என்று கவிதை தோன்றியது//<br /><br />ஸ்வர்ணரேக்கா... அங்க போயும், இதே விளையாட்டு தானா?? பேஷ்..<br /><br />//இந்த கால் நடைச் செல்வங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு பெட் & வெட் கிளினிக்குகளில் ஒவ்வொருமுறையும் 200, 300 ரூ தந்து வைத்தியம் பார்க்கமுடியுமா..? //<br /><br />மிகவும் யோசிக்கவும், கவலை கொள்ளவும் வைத்த கேள்வி...<br /><br />//ஒரு 4-5 வார்டுகளுக்கு சேர்த்து இந்த மாதிரி மாட்டு ஆஸ்பத்திரிகளை கட்டிவிட்டால் தான் என்ன?//<br /><br />காசு கிடைக்காது என்று தெரிந்த இடத்தில், என்ன நடக்கும் சொல்லுங்கள்...<br /><br />//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால் செய்திருப்பார்களோ, இல்லை அப்பொழுதும் தொழுவத்தில் வைக்க கலர் டீவி தந்து, அதில் ஒளிபரப்பவென்று தனி சேனல் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ..?//<br /><br />ஹா...ஹா... ஹா... இது போல் சிரித்தாலும், மிகவும் வருத்தத்துடன் சிந்திக்க வைத்த கேள்வி... காசு வாங்கி ஓட்டு போடும் வரை, நாம் அவர்களை எதுவுமே கேட்க முடியாது ஸ்வர்ணரேக்கா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-41108589386889838482010-01-31T21:31:55.250+05:302010-01-31T21:31:55.250+05:30//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந...//ஒருவேளை விலங்குகளுக்கும் வோட்டு உரிமை இருந்திருந்தால்//<br /><br />நல்லா இருக்கே... என்ன கள்ள ஓட்டு போடுவது இன்னும் அதிகமாகும்..:)))<br /><br />நல்ல பகிர்வு.. ஆனா அந்த பக்கம் போக மட்டும் கொஞ்சம் பயம்... காரணம் ஊசியெல்லாம் பெரிசு பெரிசா வச்சிருபாங்க..சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-59384482785638399642010-01-31T20:20:21.450+05:302010-01-31T20:20:21.450+05:30வாங்க பின்னோக்கி..
உண்மை தாங்க... அதற்கு ஏதாவது வ...வாங்க பின்னோக்கி..<br /><br />உண்மை தாங்க... அதற்கு ஏதாவது வந்துவிட்டதென்றால் நாம் பதைபதைத்து போய்விடுகிறோம்...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3752642028919348090.post-3197827012834512252010-01-31T19:37:53.691+05:302010-01-31T19:37:53.691+05:30நல்ல கட்டுரை. பிராணிகளை வளர்ப்பவர்கள், அதனை, தன் க...நல்ல கட்டுரை. பிராணிகளை வளர்ப்பவர்கள், அதனை, தன் குடும்ப உறுப்பினராகவே கருதுவார்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.com