காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

தமிழக முதல்வரும் நரேஷ் குப்தாவும்

March 8, 2009

தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தமிழக முதல்வரும் 80 வயது குழந்தையுமான கலைஞர் அவர்கள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா IAS, தன்னை வந்து பார்க்கவில்லை, மரியாதை தரவில்லை.... என்று கையை காலை உதறிக்கொண்டு அழுகை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்....

தன்னிடமே கைநீட்டி (தன்னையும், தமிழகத்தையும், தமிழக அரசையும் பிரித்து பார்ப்பவரில்லை முதல்வர்...) சம்பளம் வாங்கும் ஓர் அதிகாரி.... தனக்கே மரியாதை தரவில்லை என்று சொல்கிறார்.... அய்யோ பாவம்...

அறிக்கையிலேயே இவ்வளவு காட்டம் என்றால்.... நேரில் எவ்வளவு pressure தருவாரோ....

தற்போது எரிகிற கொள்ளியில் ஏரத்தள்ளுவது போல, மருத்துவ முகாம்கள் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளார் நரேஷ் குப்தா..... இன்னும் என்னென்ன செய்வாரோ... இன்னும் என்னென்ன வாங்கிக்கட்டி கொள்ளபோறாரோ....

பார்ப்பதற்க்கு மிகமிக சாதாரணமாய் இருந்து கொண்டு, சர்வல்லமை பொருந்திய தமிழக முதல்வரின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டும் நரேஷ் குப்தாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

1 கருத்துகள்:

Mahesh said...

தெகிரியம் ஜாஸ்தி போல.... பாத்து... ஆட்டோ, சுமோ எதாவது வந்துடப் போகுது :)))))

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP