காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

தகவல் மையம்…

September 17, 2010

"நடிகர் முரளி இறந்துவிட்டார்"


"பாடகி ஸ்வர்ணலதா இறப்பு"


"நேத்து சேலத்தில் நல்ல மழை"


"தங்கம் விலை இன்று கொஞ்சம் அதிகம்"


"இன்று முதல் கரண்ட் கட் நேரம் மாறுது.. "


"அந்த வண்டிக்காரனிடம் தக்காளி விலை அதிகம்."



--- அச்சச்சோ அடுப்பில் பால் வெச்சிருந்தேன்… பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்திட்டேன்... பொங்கிடப் போகுது… உன் குடத்தை எடுத்திட்டு என்னோட குடத்தை வை..

9 கருத்துகள்:

அகல்விளக்கு said...

hahaha....

Kuzhayadi - thagaval maiyam....

:)

super...

GEETHA ACHAL said...

ஆஹா...என்ன ஆச்சு ஸ்வர்னா...பால் பொங்கிடுச்சா...

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க அகல்விளக்கு..

ஆம்... எங்கள் ஊர் குழாயடியில் எல்லாவிதமான செய்திகளையும் தெரிந்து கொள்ளமுடியும்....

வாங்க கீதா...

ஹா...ஹா... ஆமாம்....

நீச்சல்காரன் said...

அனுபவிக்கத் தூண்டும் கவிதை

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹ முழு குடும்ப இஸ்திரியாகீட்டீங்க ஸ்வர்ணரேக்கா :-)

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க சிங்ககுட்டி...

ஆமாம்... ஆமாம்... அதுல எம்புட்டு சந்தோஷம் உங்களுக்கு....

ரிஷபன் said...

பல செய்திகள் நமக்கு வெறும் தகவல் பரிமாற்றமாய் அமைவதை நன்றாக நையாண்டி செய்திருக்கிறீர்கள்

ஸ்வர்ணரேக்கா said...

வாங்க ரிஷபன்...

//நன்றாக நையாண்டி செய்திருக்கிறீர்கள்//

நன்றிங்க...

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP