காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

சண்டிகேஸ்வரர் - டிரெடிஷனல் செக்யூரிட்டி GOD

October 11, 2008

எல்லா கோவில்களிலும் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும்... அம்பாள் சன்னதிக்கு எதிரிலோ அல்லது தனியாகவோ இருக்கும்.... அங்கே போனதும் சிலர் கைதட்டிவிட்டு வருவார்கள்... இன்னும் சிலர் அவங்க டிரஸ் ல இருந்து ஒரு நூல உருவி போடுவாங்க... அப்படி நூல போட்டுட்டு வந்தா நிறைய புது டிரஸ் கெடைக்கும்னு சொல்லுவாங்க...

ஆனா உண்மையில சண்டிகேஸ்வரர் அந்த கோவிலின் பாதுகாப்பாளர். அவர்கிட்ட, நான் இந்த கோவில இருந்து போகும் போது எதையும் எடுத்துட்டு போகலைன்னு சொல்ற ஒரு வழி தான் அது... இரு கைகளையும் தட்டி , அதுல ஒன்னும் இல்லன்னு சொல்றது...

கைதட்டாம நூல ஏன் போடறாங்கன்னா... ? சண்டிகேஸ்வரர் தியானத்தில் இருப்பதாகவும் அவரை தொந்தரவு செய்யாமல் , அதே சமயம் சொல்லிட்டு போகனும்னு நூல போடறது....

Traditional method off putting attendance it seems

2 கருத்துகள்:

Anonymous said...

Hi...nice info...sounds new...keep going..

Unknown said...

Hi Nice info..Sounds new..keep going

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP