காப்புரிமை: ஸ்வர்ணரேக்கா. Powered by Blogger.

Materiallistic பக்தி....

October 11, 2008

சமீபத்தில கோவிலுக்கு போயிருந்தேன்...

மனிதர்களை வேடிக்கை பார்ப்பதைக் காட்டிலும் ஒரு நல்ல பொழுதுபோக்கு இருப்பதாய் எனக்கு தெரியவில்லை...

பலர் என்ன செய்யறாங்கன்னா... பிரகாரம் தோறும் சுற்றுகிறார்கள்... சன்னதி தோறும் விளக்கு போடுகிறார்கள்... ஆனா.. அதே சமயம் cellphone la பேசவும் செய்கிறார்கள்...

அது ஒன்னும் ரொம்ப முக்கியமான calla கூட இருக்காது... ஆனா.. கனகாரியமா அதை attend செய்வார்கள்...

கோவில் என்பது என் வேண்டுதல்களை சொல்லும் இடம் மட்டுமே.... அங்கே நான் யாதொறு விதிகளையும் கடைபிடிக்க மாட்டேன் என்ற எண்ணமே பெரும்பாலோரிடம் உள்ளது...

இந்த generation modern day கடவுள்கள் எவ்வளவோ சகித்து கொள்கிறார்கள்... அதில் இந்த cellphone பக்திமான்களும் அடக்கம்...

0 கருத்துகள்:

இதையும் படிச்சு பாருங்க

Related Posts with Thumbnails

வாங்க... வாங்க


Powered by IP2Location.com

Go to top

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP